குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில்உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில் உலக மீனவர் தின கொண்டாட்டம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் […]

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுகன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட திருவட்டார் […]

பதிவெண் பொருத்தப்படாத இருசக்கர வாகனம் பறிமுதல். போக்குவரத்து காவல்துறை அதிரடி

நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி […]

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகம் மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நேரில் பார்வையிட்டு ஆய்வுதமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற […]

போலீஸ் அக்கா திட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்புக்காக போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். மாவட்ட ஆயுதப்படையில் வைத்து […]

கோரிக்கை மனு கொடுத்த உடனே மூன்று சக்கர சைக்கிள் வாங்கிய மாற்றுத்திறனாளி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து […]

ஆயுதப்படை மைதானத்தில் ஓப்பன் ஹவுஸ் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு […]

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 3.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி […]

22 ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 22.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது. […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரசம்கார நிகழ்வுகள் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.