கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட […]
Category: குமரி
பொது விநியோகம் திட்டம் நாளை( 8 ம் தேதி) சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.2.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு
அஞ்சலகங்களில் பார்சல் சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, இந்திய அஞ்சல் துறை பிப்ரவரி 1ம் தேதி […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் டேவிட்சன் தலைமையில் வணிகர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது அண்மையில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாகமாற்றிய […]
வேலூரில் 100 அருட்பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்துகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,மாவட்ட விவசாய அணி துணை […]
காரங்காடு வட்டார முதன்மை பணியாளரின் தாயார் மறைவு
குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு வட்டார முதன்மை பணியாளரும் கண்டன்விளை முன்னாள் பங்கு தந்தையும், தற்போது இலந்தவிளை பங்குத்தந்தையுமான அருட்தந்தை சகாய ஜெஸ்டஸ் அவர்களின் தாயார் அடைக்கல மேரி இன்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தலைமையில் […]
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
தேசிய வாக்காளர் தினம் நெய்யூர் எல்.எம்.ஏரியா அரசு தொடக்கப் பள்ளி யில் வைத்துகுளச்சல் சட்டமன்றத் தொகுதி 120 – வது பூத் லெவல் அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் ,ஒன்றிய இளைஞரணி […]
