வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் […]

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, முன்னோடி வங்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் […]

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் ஆய்வு

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி கிருஷ்ணன் கோவில், நாகராஜா கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை […]

ஆற்றுப்படுக்கைகளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை […]

மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன் காங்கேயம் கால்வாய் பகுதியில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட காங்கேயன் கால்வாய் பகுதிகளை மாமன்ற உறுப்பினர்   ஸ்ரீலிஜா முருகேசன்  நேரில் சென்று பார்வையிட்டு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நாளை (25.10.2024) மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி […]

தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் […]

காவல்துறை எச்சரிக்கை

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி…பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பகுதிக்கு மினி பஸ் இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த […]