கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் […]
Category: குமரி
ஓட்டுநர் தினம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலம், பணிமனையில் ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் […]
குற்ற கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடந்தது. முதல்வர் பாதுகாப்பு பணி,பொங்கல் பாதுகாப்பு அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு […]
கண்டன்விளை பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணிபேரவை நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய பங்கு அருட்பணி பேரவை […]
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி
இந்துக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடந்தது. இந்துக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கான […]
அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]
சைக்கிள் பேரணி
இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் ஞாயிறுகள்ஒன்சைக்கிள் என்ற தலைப்பில் இந்திய மக்களிடையே பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவிற்கான உடற்பயிற்சி சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றிய […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]
வாழ்த்து
நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]
சாலை விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம்.மேலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மண்டல அரசு […]
