காவல் வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் ஒவ்வொருஉட்கோட்டத்தில் […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வை

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,தாமிரபரணிஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கலூர் பகுதியை மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர்கௌசிக், முன்னிலையில்நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தாமிரபரணிஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி ரோமெரோ ஏஜென்சீஸ் உரிமையாளர் எவரிஸ்டர் மனைவியும் வில்லுக்குறி ரோமெரோ ஏஜென்சீஸ் இயக்குநருமான செபாஸ்டின் ஸ்டெல்லா (வயது 50) இன்று (9.11.2023) காலை 11மணி அளவில் இறைவன் […]

தேசிய சட்ட சேவைகள் நாள்

சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]

பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்

ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]

மக்கள் குறைதீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் […]

மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில்சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளித்தல்மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில்சேருவதற்கான போட்டித் […]

மாடத்தட்டுவிளையில் அக்டோபர் 28 ம் தேதி மரியன்னை மாநாடு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் அக்டோபர் மாதம் 28 ம் தேதி மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு […]

வில்லுக்குறியில் இழப்பீடு கேட்டு கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி அருகே பள்ளி மாணவனை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் முழு மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு பிடி பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் […]