நியாயவிலைக் கடையில் புதிய ரேசன் கார்டுக்கு மண்ணெண்ணெய்

கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் தோவாளை மற்றும் […]

ஆயுஸ்மான் பாரத் காப்பீடு

கண்ணனூர் ஊராட்சி ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகளுக்கு ஒர் அறிவிப்பு. கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்டவர்களில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் காப்பீடு பதிவு […]

கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலப்பிரிவு தலைவர் நியமனம்

பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக பரசேரி பகுதியை சேர்ந்த மகேஷ் நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

பயிற்சி மையம்

தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் 8 அம்ச திட்டங்களில் கலை மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் துவங்க்கப்பட உள்ள பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி […]

போக்குவரத்து பெண் காவலரின் செயல் வைரலாகும் படம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த […]

தோவாளை, திருவரம்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]

காவல்துறை சார்பில் பாராட்டு விழா

விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை […]