மீன் டெம்போ விபத்து

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் சம்பவத்தன்று மீன் டெம்பே ஒன்று இந்த வழியாக சென்றது. சுங்கான்கடையில் சென்ற போது எதிர்பாராத விதமாக […]

டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குருந்தன்கோடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தாமஸ் செல்லத்துரை முன்னிலையில் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழப்பள்ளம், மாடத்தட்டுவிளை, திருவிடைக்கோடு, […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் அ கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆளூரில் மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி காலை 10 […]

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை பட்டா பெயர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதை பொருட்கள்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல்கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்,மாவட்ட […]