தீர்வுதளம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் – பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கன்னியாகுமரி மாவட்டம், […]
Category: வீடியோ
மூன்றாம் கட்ட போராட்டம்
குருந்தன்கோடு – பேயன்குழிசாலையை செப்பனிடாததை கண்டித்துமூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடுஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சிதலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்குமா. கம்யூ. குருந்தன்கோடு […]
காரங்காடு புனித ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கி சேதம். குளச்சல் ஏஎஸ்பி நேரில் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது காரங்காடு. இங்கு 1778-ல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட […]
காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய 9 ம் திருவிழா
காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய 246 வது பங்கு குடும்ப விழாவின் 9 வது நாள் திருவிழா நற்கருணை ஆசீர் நேரடி ஒளிபரப்பு
காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் அன்பின் விருந்து
கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 8-ம் திருவிழாவான பாதுகாவலர் பெருவிழாவில் அன்பின் விருந்து நடந்தது. விழாவில் இன்று (21-ம் தேதி) காலை 6 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, […]
வில்லுக்குறியில் ராகுல் காந்தி பிறந்த நாள்
வில்லுக்குறி சந்திப்பில் வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிளாடிஸ் லீலா முன்னிலை வகித்தார். […]
காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 21 ம் தேதி அன்பின் விருந்து
கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 246 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 23 ம் தேதி வரை […]
அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் […]
டதி தமிழ் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளி பருவத்தில் படித்தவர்கள் எல்லாம் இணைந்து சந்தித்து ஒரு நாள் செலவழிப்பது என்பது சந்திப்பவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நிலவுகிறது என்பதை நிருபிக்க […]
மாடத்தட்டுவிளையில் குருத்துவ அருட்பொழிவு விழா
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு விழா இன்று (18-5-2024) மாலை 5 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களால் திருத்தொண்டர் ஆன்றோ ஸ்டாலினை […]
