டுடே கிளிப்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாம்தமிழர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் மோஸ்லின் பியர்சன் வேண்டுகோள்

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் அன்பின் விருந்து

கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பேற்பு

வில்லுக்குறியில் மகளிர் தின கொண்டாட்டம்

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டதின் பேரில்ஒவ்வொரு மாவட்டத்திலும்கலைஞர் நூற்றாண்டு கலைவிழா,கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா,கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழாஆகிய மூன்று நிகழ்ச்சிகள் […]

மார்த்தாண்டம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்

குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளி அறிவுசார் குறைபாடுடையோடுக்கான குழந்தைகள் தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் சிறப்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]

அண்ணா நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் நெய்யூர் யில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,மாவட்ட […]

போக்குவரத்து எம்.டி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் – 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

கடிதம் எழுதும் போட்டி 2024

அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை பிப்ரவரி 4 ம் தேதி முதல் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை […]

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில் அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி

43-வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 2, 3, மற்றும் 4 தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழிஇருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் […]