சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட […]
குருஞ்செய்தியை பார்த்து பெண்கள் அதிருப்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். இதில் தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைத்தது . இந்த […]
தேங்காய் விலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை விழ்ச்சியில் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிலோ தேங்காய் மொத்த விற்பனை ரூ. 23 என்று இருந்து வந்த நிலையில் தற்போதும் […]
வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் கிறிஸ்துமஸ் விழா ஆலோசனை
வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜாண் பேட்ரிக் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் தாவீது ஆகியோர் […]
விவசாயிகள் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் செயற்குழு கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜெபசன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தங்க மரியான், […]
வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
கண்ணனூர் ஊராட்சி வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் அமைச்சர் மனோதங்கராஜ் வழிகாட்டுதல்படி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைத்து ஒன்றிய கழக செயலாளர் ஜாண் பிரைட் தலைமையில், மாவட்ட அவை தலைவர் […]
கோ ஆப்டெக்ஸ் விற்பனை
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை […]
நான்கு வழி சாலைக்கு பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு தகுந்த இழப்பீடுமத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த், எம்.பி கோரிக்கை.கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்கள்நிலத்தை அளித்தவர்களுக்கு […]
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய பின்னர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா (நாரி சக்தி வந்தன் அதினியம்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து […]

