கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுகிற ஸ்ரீ நாராயண குரு சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருந்த ஈழவ சமுதாய […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று […]
அரசு பேருந்துகள் செல்ல வழிவிடாமல்நின்ற மினி பஸ்சால் பரபரப்பு
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல ஓவர்டேக் செய்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்தும், மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து அரசு பேருந்தின் குறுக்கே […]
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழா கோலாகலம்
நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில்இன்று நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில்மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர […]
மின் விளக்குகளால் அலங்கரிப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் ஆகியவைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் ஆலய நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாக மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் ஒன்றாம் […]
ஆழ்வார்கோவிலில் புத்தக கண்காட்சி
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல […]
கண்டன்விளையில் நடந்த புத்தக கண்காட்சி மாணவிகள் கருத்து
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் மாணவ, […]
கலைஞரின் நினைவு நாள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர்ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்ரவிகுமார் […]
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]

