கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி […]
கண்டன்விளையில் புத்தக கண்காட்சி
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல எழுத்தாளர்கள் […]
இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு வீடு தேடி வரும் தேசியக் கொடி
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடு தேடி வருகிறது தேசியக்கொடி – இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஏற்பாடு.நமது நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-8-2024 […]
சொத்து இருந்தும் கஷ்டப்படும் முதியவர் வேதனையுடன் மனு
சுமார் ஒரு கோடி மதிப்பு உள்ள சொத்து பத்திரத்தை வாங்கி கொண்டு முதியவரை விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்ககோட்டாச்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்.கன்னியாகுமரி மாவட்டம்கணபதிபுரம் அடுத்த […]
காரங்காட்டில் மது விலக்கு மற்றும் போதை விழிப்புணர்வு முகாம்
காரங்காடு கிளை நூலகம் மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு […]
கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ராஜ் அனைவருக்கும் அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய பங்கு குடும்ப விழா ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி திருகொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.8.2024 முதல் 7.8.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் […]
காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (4-8-2024) கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை […]
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி கரைத்தல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி […]
தக்கலை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறி, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் […]

