கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜர் கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து […]
பட்டாதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை துவக்கம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நவம்பர் 17 ம் தேதி பஜனை துவங்கியது. இந்த பஜனையானது தொடர்ந்து 37 நாட்கள் நடக்கிறது. இந்த பஜனையின் கடைசி 6 நாட்கள் பஜனை […]
உடும்பு வேட்டை
பூதப்பாண்டி வனச்சரகம் பணகுடி பகுதியில் உடும்பு வேட்டையாடி வருவதாக குமரி மாவட்ட வன அலுவலருக்கு தொடர் தகவல்கள் வந்ததது. அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் சிறப்புக்குழு […]
இரு சக்கர வாகனத்தில் அதி வேகவேகம் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகன சாகசம் செய்த மூன்று நபர்கள் கைது.சிறையில் அடைப்பு. இந்நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.கன்னியாகுமரி […]
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் […]
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தை 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள […]
பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 18.11.2023 அன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணி […]
திமிங்கல உமிழ்நீர்
வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் எஸ்எஸ்ஐ முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய போலீஸ் குழு வடசேரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வடசேரி ஜங்ஷன் பகுதியில் […]
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக கூடம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புத்தக கூடத்தினைபால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திறந்து வைத்துதெரிவிக்கையில்;-தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து […]

