வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

குழித்துறை மறைமாவட்டம் பொதுநிலையினர் பணிக்குழு கிறிஸ்து பிறப்பு விழா

சாலையில் செம்மண் அவதியில் மக்கள்

தீர்வுதளம் நிகழ்ச்சியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

மனித சங்கிலி விழிப்புணர்வு

திமிங்கல உமிழ்நீர்

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தல்

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி உள்ளூர் திறமையாளர்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் தொழில்முனைவோர் மற்றும் படைப்பாற்றலை கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வலியுறுத்தினார். […]

பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்

ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]

திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்கள்நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை வகித்து கண்டன உரை […]

வில்லுக்குறியில் மழைநீர் ஓடையை சரி செய்ய நாம் தமிழர் கட்சியினர் மனு

வில்லுக்குறி குருசடி சந்திப்பில் பள்ளி மாணவனை மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற மழைநீர் ஓடையை தூர்வாரி விரைவாக சரி செய்யவும் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தியும் […]

வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடிக்கான ஆணை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நடைபெற்ற சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் , வேலூர் மற்றும் கடலூர் கோட்டங்களை […]

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7-11-2023 அன்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு ஒன்று 15.97 அடியாகவும், சிற்றாறு இரண்டு 16.07 அடியாகவும், பேச்சிப்பாறை 43.33 அடியாகவும், பெருஞ்சாணி 72.30 அடியாகவும், பொய்கை […]

பில்டர் காபி நிலையம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு 5 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏலா என்னும் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்காக தங்கி இருந்த 6 நபர்கள் பெய்த கனமழை யின் போது மின்னல் […]

பயிற்சி வகுப்பு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித்துறைத் தலைவர் விக்ரம் கபூர், 2024-ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் […]

தமிழ்நாட்டில் 13 ம் தேதி விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை –தமிழ்நாடு அரசு அறிவிப்புஇவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும்பொருட்டு தமது […]