தமிழகத்தில் தற்போது பண்டிகை காலத்தினை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து விதமான உணவுப் பொருள் விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் […]
மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில்சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளித்தல்மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில்சேருவதற்கான போட்டித் […]
21 நாட்கள் தடுப்பூசி முகாம்
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் […]
முதலமைச்சர் விளையாட்டு மைதானம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட கழனிவாசல் பகுதியில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை சாலைகளில் தண்ணீர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பாய்ந்து ஓடியதால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீரை பீச்சி அடித்து […]
பள்ளி மாணவ, மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க குமரி குரல் பத்திரிகை வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை புனித திரேசாள் நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக குமரி குரல் பத்திரிகை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பத்திரிகைகள் இலவசமாக […]
மாடத்தட்டுவிளையில் நடந்த செபமாலை பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடந்தது. காலையில் துவங்கிய நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வெளியிட்டார் . அதனை தொடர்ந்து 01.01.2024-ஐ […]
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் / மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் […]

