நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி […]
காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி
கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை […]
கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் […]
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர்தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவைகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, […]
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் பணி மாவட்டத்தின் அனைத்துநியாயவிலைக்கடைகளில் […]
தக்கலையில் ஆர்ப்பாட்டம்
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை, மருதூர்குறிச்சி மற்றும் திக்கணங்கோடு ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட கேட்டு தக்கலை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் […]
303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் […]
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
சிவகங்கை மாவட்டம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து […]
சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்
2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 […]

