வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடியேற்றம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு

போதை விழிப்புணர்வு மாரத்தான்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

மாடத்தட்டுவிளையில் அக்டோபர் 28 ம் தேதி மரியன்னை மாநாடு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் அக்டோபர் மாதம் 28 ம் தேதி மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு […]

30 ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

சாலையில் செம்மண் அவதியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, […]

இரணியல் பேரூராட்சி தலைவியின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு தினங்களாக உடல்நிலை குறைந்த நிலையில் இரணியல் காற்றாடிமுக்கு பஸ் ஸ்டாப்பில் சுற்றி திரிந்தவர் நடக்க […]

அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், […]

3 மணி நேரத்தில் திருட்டு நகை மீட்பு

வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு, குற்றவாளியை 3 மணிநேரத்தில் பிடித்து திருட்டு பொருள் மீட்பு…கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த […]

வில்லுக்குறியில் இழப்பீடு கேட்டு கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி அருகே பள்ளி மாணவனை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் முழு மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன […]

இரணியல் இன்ஸ்பெக்டரின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற பள்ளி மாணவனுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த போது பாதுகாப்பு பணிக்காக வந்த இரணியல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய வியாகுல அன்னை சொரூபத்தில் கண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொன்னக்குழிவிளையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி நடப்பது வழக்கம். அதன்படி […]

இறகு பந்து போட்டி மாணவிகள் சாதனை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்குஇடையேயான இறகுப்பந்து போட்டி சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் வைத்துநடந்தது. இந்த போட்டியில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி மாணவிகளான அபிஷா, வர்ஷினி மற்றும் ஜெயபாரதிஆகியோர் இரண்டாம் […]