தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை, மருதூர்குறிச்சி மற்றும் திக்கணங்கோடு ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட கேட்டு தக்கலை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் […]
303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் […]
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
சிவகங்கை மாவட்டம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து […]
சிவங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் விளக்கம்
2024 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட தலா ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு நீள கரும்புடன் ரூ.1000 […]
தற்காலிக ஓட்டுநர் , நடத்துனர்களை கொண்டு பஸ் இயக்க உரிமம் உள்ளவர்கள் அருகில் உள்ள பணிமனைகளுக்கு இன்று செல்ல அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், சில தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2024 அன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சேவைக்கென, தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுநர்/நடத்துநரைக் கொண்டு […]
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கப்படவில்லை
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2023 ம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நிலையில் […]
40 வருட அனுபவ விவசாயி
40 வருடங்களாக விவசாயம் செய்து வரும் விவசாயியும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க முன்னாள் செயலாளருமாகிய திரேசம்மாள் விவசாயிகள் தங்களுக்கு ஒரு சென்ட் நிலத்தில் கூட விவசாயம் செய்ய […]
அறிவுசார் கட்டிட மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் […]
பேயன்குழியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய ஊர்வலம்
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் […]
நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து தக்கலை அஞ்சலகத்துக்கும் விரிவு
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவைகள் 5.1.2024 ஆம் தேதி முதல் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை […]

