வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

26 ம் தேதி கிராம சபைக் கூட்டம்

நெடுந்தூரம் மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு பிடி பயிற்சி

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் […]

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]

சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு […]

செல்போன்களில் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி சோதனை

பேரிடர் காலத்தில் மக்களுக்கு அவசரநிலையை தெரியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியாக, சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்போன்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அபாய ஒலியுடன் செல்போன்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் […]

காவலர்களின் அணிவகுப்பு மரியாதை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோட்டோரங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் தோட்டியோடு திங்கள்நகர் சாலையில் கண்டன்விளை பகுதியில் ரோட்டின் ஓரங்களில் பள்ளங்கள் உருவாகியது

முதல் தத்தெடுப்பு குழந்தை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், முதல் தத்தெடுப்பு கூட்டம் […]

பள்ளி மாணவனுக்கு இழப்பீடு ரூ. 10 லட்சம் கேட்டு மறியல் போராட்டம் அறிவிப்பு

வில்லுக்குறியில் பள்ளி மாணவனை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற […]

சிவகங்கை மாவட்டத்தில் 27 ம் தேதி விடுமுறை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவிலில் வருகின்ற 27.10.2023 அன்று மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, […]