கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், அரளிக்கோட்டை கிராமத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு பல்வேறு […]
வில்லுக்குறி அருகே மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]
வில்லுக்குறி அருகே பள்ளி மாணவன் மழைநீர் ஓடையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]
என் மண் என் தேசம்
என் மண் என் தேசம் நிகழ்ச்சி சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், இந்த மண்ணிற்கு வணக்கம் […]
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு
உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி […]
சிவகங்கை மாவட்டத்தில் மிதிவண்டி போட்டி
சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் […]

