கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]
5 ம் தேதி எங்கெல்லாம் மின்தடை
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் அக்டோபர் மாதம் 5 ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியாகுமரி உப மின் நிலையத்துக்கு உட்பட்ட […]
போதை விழிப்புணர்வு பேரணி
கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் […]
கள ஆய்வில் என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள்
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இணையதளத்தை நாடும் மக்களுக்கு கள ஆய்வில் உள்ளதாக பதில்கள் கிடைக்கிறது. இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]
கண்ணனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்
கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். […]
காந்தியடிகளின் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]
மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]
மாடத்தட்டுவிளையில் வளாக விழா
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒரு மாதமாக நடந்து வரும் விவிலிய நிகழ்வுகளின் ஒரு பகுதியான வளாக விழா நடந்தது. இந்த விழா நடப்பதற்கு முன்பாக பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் […]
பெண் யானை உயிரிழப்பு
அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அசம்பு பீட் தூவச்சி சராகம் இஞ்சிக்கடவு பகுதிக்கு அருகாமையில் உள்ள தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமம் அப்பர் விக்டோரியா தனியார் தோட்ட பகுதியில் பெண் யானை ஒன்று […]

