வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர் சந்திப்பு

பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு

சந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 137 பதற்றமான வாக்குச்சாவடிகள்

வில்லுக்குறி அருகே மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

போதை விழிப்புணர்வு பேரணி

கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் […]

கள ஆய்வில் என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இணையதளத்தை நாடும் மக்களுக்கு கள ஆய்வில் உள்ளதாக பதில்கள் கிடைக்கிறது. இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]

கண்ணனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். […]

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]

மாடத்தட்டுவிளையில் வளாக விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒரு மாதமாக நடந்து வரும் விவிலிய நிகழ்வுகளின் ஒரு பகுதியான வளாக விழா நடந்தது. இந்த விழா நடப்பதற்கு முன்பாக பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் […]

பெண் யானை உயிரிழப்பு

அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அசம்பு பீட் தூவச்சி சராகம் இஞ்சிக்கடவு பகுதிக்கு அருகாமையில் உள்ள தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமம் அப்பர் விக்டோரியா தனியார் தோட்ட பகுதியில் பெண் யானை ஒன்று […]