திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]
தமிழ்நாட்டில் புனித அன்னை தெரெசாவுக்கு கட்டப்பட்ட முதல் ஆலயம்
தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் நூற்றாண்டு தொடக்க திருவிழா
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்நூற்றாண்டு தொடக்க திருவிழா கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் புகழ் பெற்ற குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. 1924-ம் ஆண்டு ஏப்ரல் […]
புனித அன்னை தெரெசாவுக்கு தமிழ்நாட்டில் முதல் ஆலயம்
தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]
நியாயவிலைக் கடையில் புதிய ரேசன் கார்டுக்கு மண்ணெண்ணெய்
கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் தோவாளை மற்றும் […]
ஆயுஸ்மான் பாரத் காப்பீடு
கண்ணனூர் ஊராட்சி ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகளுக்கு ஒர் அறிவிப்பு. கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்டவர்களில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் காப்பீடு பதிவு […]
உலக சுற்றுலா தினம்
சிவகங்கை மாவட்டம், கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழா ஆகியவைகளை முன்னிட்டு, ஆலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட […]
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் த ஆஷா அஜித், தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி […]

