அஞ்சல் முகவர்களுக்கான போட்டி

நேரடி முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

போலீஸ் அக்கா திட்டம்

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி

காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி

டுடே கிளிப்

சிவகங்கை மறைமாவட்ட ஆயர் திருநிலை

சிவகங்கை மறை மாவட்டத்தின் மூன்றாவது ஆயராக அருள் முனைவர் லூர்து ஆனந்தம் ஆயர் திருநிலைப்பாட்டு திரு நிகழ்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்துகுமரி குரல் பத்திரிகைக்காக செல்வநாதன்

மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் […]

30 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 7 வருடங்களாக கோழிகள் வளர்த்து வருகிறார். தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 30 […]

குளத்தில் விழுந்த பைக்

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலையில் குளத்தில் பைக்குடன் விழுந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

ஆணையர் அதிரடி

கரூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை சட்ட விரோதமாக உள் வாடகைக்கு விடப்படுவது மற்றும் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் குறித்து ஆணையர் […]

மரக்கன்றுகள் நடுதல்

கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்துவைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

அலங்கார ஊர்தி

கரூர் மாநகருக்கு வருகைதந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேனா வடிவிலான அலங்கார உறுதியில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் மாநகராட்சி […]

கொடியேற்றம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரிபாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்நேரில் […]

மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர் […]