சிவகங்கை நகராட்சியில் குடியரசு தின விழா

Share others

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றனர். இதில் நகராட்சி ஆணையாளர், நகராட்சிகவுன்சிலர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *