நாகர்கோவிலில் டிரைவர் நடத்துனர்களுக்கு அறிவுரை

Share others

மண்டைக்காடு திருவிழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.. இந்த பேருந்து இயக்கத்தில் பேருந்துகள் எந்தவித விபத்தும் ஏற்படாமல் சிறப்பாக இயக்குவதை குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் பெஞ்சமின் மற்றும் நாகர்கோயில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் ஆகியோர் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *