மாடத்தட்டுவிளையில் நடந்த செபமாலை பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடந்தது. காலையில் துவங்கிய நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி  வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், வெளியிட்டார் . அதனை தொடர்ந்து 01.01.2024-ஐ […]

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் / மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் […]

மாடத்தட்டுவிளையில் அக்டோபர் 28 ம் தேதி மரியன்னை மாநாடு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் அக்டோபர் மாதம் 28 ம் தேதி மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு […]

30 ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

சாலையில் செம்மண் அவதியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, […]

இரணியல் பேரூராட்சி தலைவியின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு தினங்களாக உடல்நிலை குறைந்த நிலையில் இரணியல் காற்றாடிமுக்கு பஸ் ஸ்டாப்பில் சுற்றி திரிந்தவர் நடக்க […]

அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், […]

3 மணி நேரத்தில் திருட்டு நகை மீட்பு

வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு, குற்றவாளியை 3 மணிநேரத்தில் பிடித்து திருட்டு பொருள் மீட்பு…கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த […]

வில்லுக்குறியில் இழப்பீடு கேட்டு கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி அருகே பள்ளி மாணவனை மழை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் முழு மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன […]