தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]

19 ம் தேதி வேலையளிப்பவர்கள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் அறிவுரையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 19.4.2024 அன்று இந்திய […]

நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல குறைந்த கட்டணத்தில் அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,நாகர்கோவில் மண்டலம் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொடைக்கானலில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பாக பேருந்துகள் காலை மற்றும் இரவு என இருவேளையும் […]

சம்பளத்துடன் விடுப்பு

மாநில தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற 19.4.2024 அன்று நடைபெற உள்ளதால், சிவகங்கை […]

100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாக வாக்குறுதி

நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சியின் சுற்றுலா தின சிறப்பு வகுப்பில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயிற்சி பெறுநர்கள் 300 பேரும் ஓட்டு போடுவதாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாகவும் […]

போலீசார் அணிவகுப்பு

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெளியில் செல்லவே சிரமமான நிலை உருவாகியது. இதனால் வியர்த்து கொட்டியது. இந்த […]

தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. […]

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் […]