முதல் தத்தெடுப்பு குழந்தை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், முதல் தத்தெடுப்பு கூட்டம் […]

பள்ளி மாணவனுக்கு இழப்பீடு ரூ. 10 லட்சம் கேட்டு மறியல் போராட்டம் அறிவிப்பு

வில்லுக்குறியில் பள்ளி மாணவனை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற […]

சிவகங்கை மாவட்டத்தில் 27 ம் தேதி விடுமுறை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவிலில் வருகின்ற 27.10.2023 அன்று மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, […]

மக்கள் தொடர்பு முகாம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், அரளிக்கோட்டை கிராமத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு பல்வேறு […]

வில்லுக்குறி அருகே மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]

வில்லுக்குறி அருகே பள்ளி மாணவன் மழைநீர் ஓடையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு

வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]

என் மண் என் தேசம்

என் மண் என் தேசம் நிகழ்ச்சி சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், இந்த மண்ணிற்கு வணக்கம் […]

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]

செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]

வானவில்

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் மழையில் தோன்றிய வானவில் பார்த்தவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அழகிய வானில் தோன்றிய வானவில்லை வியந்து பார்த்தவர்கள் மறைந்தது கூட தெரியாமல் ரசிக்கும் வகையில் […]