2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் […]
Author: alvin rose
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றஇடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் […]
இளம் வாக்காளரிடம் விழிப்புணர்வு
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து இளம் வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான எஸ்விஇஇபி செயல்பாடு குறித்து வீர மார்த்தாண்டன் புதூர் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகள் வசிக்கும் […]
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர் சந்திப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்ற பொது தேர்தல்-2024 இன்று (16.03.2024) அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளது. பாராளுமன்ற பொது […]
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு S. பத்றோஸ் அவர்களின் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு மாதம் […]
சர்வ தேச மகளிர் தினம்
நாளை ( 8 ம் தேதி) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்மந்தமாக இன்று (7 ம் தேதி) கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக […]
குற்ற கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவலாய ஓட்டம் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ,கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்து உள்ளது . இந்த சிவாலயங்களில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் […]
குழந்தைகள் கடத்தல் என்று தவறான செய்திகள் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் என்று வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சிறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றிய […]
