ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயிலின் 6 நினைவு அஞ்சல் தலைகளைக் கொண்ட ஒரு தபால் தலை இந்திய அஞ்சல் துறை சார்பாக 22.1.2024 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது. மினியேச்சர் […]
Author: alvin rose
பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ராஜ செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
மண்டைக்காடு அருள்மிகு ஶ்ரீ பகவதியம்மன் திருக்கோயில் மாசி கொடை விழாவுக்கு உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12.3.2024 (செவ்வாய்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசுஅலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை […]
பட்டணங்கால் கால்வாய் தண்ணீர் விட விவசாயிகள் பேச்சுவார்த்தை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் பிப்ரவரி 29ஆம் தேதி அடைக்கப்பட்ட பிறகு தண்ணீர் தட்டுப்பாடு பயிர்கள் நிலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஆகியவற்றுக்காக மார்ச் 15 வரை பெருஞ்சாணி […]
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து
நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் ,மாநகராட்சி […]
பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் நுகர்வோரின் தகவல்களை பதிவு செய்ய 8.3.2024 க்குள் அஞ்சல் அலுவலகங்களை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் உள்ள ஒரு கோடி […]
பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் கலைநிகழ்ச்சி
ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் கலைநிகழ்ச்சி பிப்ரவரி 25 ம் தேதி மாலை […]
குழித்துறை மறைமாவட்ட ஆயர் திருநிலைப்பாட்டு பெருவிழா கோலாகலம்
குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் திருநிலைப்பாட்டு பெருவிழா நட்டாலம் தூய தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து நடந்தது. இதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாசை ஊர்வலமாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நலம் அங்காடி
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கிளாரட் சபையால் கைம் பெண்களின் வாழ்வாதாரத்துக்காக நமக்காக நாம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் நலம் அங்காடி. நமக்காக நாம் என்ற கைம் பெண்களின் […]
காவலர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
63 வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் வைத்து நடந்தது . இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், […]
