கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாகண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில்எஸ்.எல்.பி அரசு […]
Author: alvin rose
சிறப்பு கல்வி கடன் முகாம்
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் […]
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பரிசளிப்பு
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தப்பட்டதின் பேரில்ஒவ்வொரு மாவட்டத்திலும்கலைஞர் நூற்றாண்டு கலைவிழா,கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா,கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழாஆகிய மூன்று நிகழ்ச்சிகள் […]
மார்த்தாண்டம் வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளி அறிவுசார் குறைபாடுடையோடுக்கான குழந்தைகள் தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் சிறப்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் நெய்யூர் யில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,மாவட்ட […]
போக்குவரத்து எம்.டி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் – 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]
கடிதம் எழுதும் போட்டி 2024
அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை பிப்ரவரி 4 ம் தேதி முதல் துவக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை […]
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
