கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழை பெண்களுக்கு வாழ்வளித்தவர் அன்னை கொலாஸ்டிகா (1917-1993). தற்போது எண்ணற்ற […]
Category: கன்னியாகுமரி
இறையடியார் நிலைக்கு உயர்த்த கோரி விண்ணப்பம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளையில் பிறந்து தமிழகம் தழுவி ஆன்மீக அருட்பணி புரிந்த அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களை இறையடியார் நிலைக்கு உயர்த்தக் கோரி பிப்ரவரி 26ம் தேதி வேலூர் […]
அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மாங்குழி பட்டரிவிளையில் பிறந்து கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு வாழ்வளித்து மறைந்து அற்புதங்கள் செய்து […]
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் […]
வாழ்த்து
நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]
கன்னியாகுமரியில் வெள்ளி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் […]
வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம்
அய்யன் திருவள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு 30 ம் தேதி வருகை அமைச்சர் வேலு தகவல்
அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் […]
முதல் முறையாக பம்பாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் பஸ் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக , ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக கன்னியாகுமரியில் இருந்து பம்பா ( சபரிமலை ) சிறப்பு பேருந்துகள் 29.11.24 […]
மரக்கன்று நடுதல்
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனரால் மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் […]