வாழ்த்து

நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள விஞ்ஞானி நாராயணனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.நிதி […]

கன்னியாகுமரியில் வெள்ளி விழா முன்னேற்பாடுகள் ஆய்வு

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆகியோர் முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் […]

வண்ண விளக்குகளால் காந்தி மண்டபம்

அய்யன் திருவள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு 30 ம் தேதி வருகை அமைச்சர் வேலு தகவல்

அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் […]

முதல் முறையாக பம்பாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக , ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக கன்னியாகுமரியில் இருந்து பம்பா ( சபரிமலை ) சிறப்பு பேருந்துகள் 29.11.24 […]

மரக்கன்று நடுதல்

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனரால் மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் […]

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, […]

தீவிரமாக

கன்னியாகுமரியில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகம் மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நேரில் பார்வையிட்டு ஆய்வுதமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற […]

தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் […]