கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (18.12.2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், உத்தரவிட்டு உள்ளார்.
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது . இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக பாரைக்காமடம் பகுதியில் மழை வெள்ளம் […]
அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை
அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]
சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயா சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு 26- 12 -2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு […]
தேர்வு மையத்திற்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலைசிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . […]
கோணம் உணவு குடோனில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 […]
மக்கள் குறைதீர்க்கும் நாள் டிசம்பர் 12 ம் தேதிக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக 11.12.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் […]
உலக கழிப்பறை தினம்
உலக கழிவறை தினம் 2023-யை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு -38 கோட்டாறு இராமர் காலணி பகுதியில் உள்ள […]
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 2.90 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 11.12.2023 அன்று காலை 11 மணியளவில் […]
