என் மண் என் தேசம் நிகழ்ச்சி சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், இந்த மண்ணிற்கு வணக்கம் […]
Category: குமரி
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு
உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கன்னியாகுமரி மாவட்ட […]
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில்செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.அந்தப் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஹரி கிரன் […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி […]
அரசு வழிகாட்டு நடைமுறைகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]
பத்மநாபபுரத்தில் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நிகழ்வு
நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளாபாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , […]
பாசனத்துறை விவசாயிகள் மனு
பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]
தேசிய அஞ்சல் வார விழா
தேசிய அஞ்சல் வார விழாவானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக11 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு நாள் சிறப்பாக கொண்டாடடப்பட்டது. இந்நிகழ்வை […]
தேசிய அஞ்சல் வார விழா
நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]
