மலைப்பாம்பு எண்ணெய்

கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் வன உயிரின பாதுகாப்புச்சட்ட பட்டியல் ஒன்றில் உள்ள வன உயிரினமான மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சி எடுப்பதாக கிடைத்த ரகசிய […]

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டநிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை […]

முதுகலை மருத்துவ மாணவி உயிரிழப்பு போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் […]

இயற்கை விழிப்புணர்வு முகாம்

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு (2 -10- 2023 முதல் 8- 10 – 2023) கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் சார்பில் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் கட்டுப்பாட்டில் உள்ள […]

திமுக தொண்டருக்கு குத்து

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (52). கூலி தொழிலாளி. திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜூ திங்கள்நகர் […]

தேர்தல் தேர்தல் தேர்தல்

இந்திய செஞ்சிலுவை சங்கம் கன்னியாகுமரி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் 30-10-2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் டென்னிஸ் அவர்களின் தாயார் றோசம்மா அவர்கள் அக்டோபர் 5 ம் தேதி காலையில் காலமானார். அவரது அடக்க திருசடங்கு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினரின் மீட்பு பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்பு துறையினர் நவீன கருவிகள் மூலம் அகற்றி வருகின்றனர். மனவிளை பகுதியில் மரம் விழுந்து விட்டது […]

தலையில் குடத்துடன் சுற்றிய நாய்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்லைக்கு உட்பட்ட தாராவிளை பகுதியில் தலையில் சில்வர் குடம் மாட்டி பெரும் கஷ்டத்தில் சுற்றி திரிந்த நாய் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு […]

காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கல்வி தந்தை காமராஜரின் 49-வது நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெரு வில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிகுமார் […]