மதுப்பான கடைகள் செயல்படாது

மீலாடி நபி (28-9-2023) மற்றும் காந்தி ஜெயந்தி தினம் (2-10-2023) ஆகிய தினங்களை முன்னிட்டு செப்டம்பர் 28 ம் தேதி மற்றும் அக்டோபர் 2 ம் தேதி ஆகிய தினங்களில் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

மறு விண்ணப்ப முகாம்

கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மறு விண்ணப்ப முகாம் ஊராட்சி மன்ற இ – சேவை மையத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கிவைத்தார. […]

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறுதுறைகள் சார்பில்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில்மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

சந்திப்பு

கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

டாஸ்மாக் செயல்படாது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் […]

அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நேரம் நீடிப்பு

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை […]

கண்ணனூர் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு

கண்ணனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்ததில் சுமார் 70-விழுக்காடு மக்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மீதமுள்ள தகுதியான மக்களுக்கு மீண்டும் […]

தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு ஒத்திகை

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்புமீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகுறித்த மாதிரி […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி பால விளையில் மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் தொடர்பு முகாம் 20 -9 -2023 அன்று காலை 10 மணி […]