சாலை பணிகள் துவக்கி வைத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளைபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாலம், […]

அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை […]

பள்ளி மாணவர்களுக்கு தனி படகு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு தனி படகு போக்குவரத்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நடவடிக்கை.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறைஊராட்சிக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாவட்டஆட்சியாளர் […]

அஞ்சலக குறைதீர் கூட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]

அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]

ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடுவட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –இடைக்கோடு […]

சர்வதேச காற்று தின விழா

கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]

பள்ளிக்கு பெஞ்ச் , டெஸ்க் வழங்கல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . […]

இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தீடிர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு […]