கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி […]

குமரி மாவட்டத்தில் 41 கடற்கரை கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி சர்ச்சில் கோரிக்கை

கடற்கரை மேலாண்மை மண்டல வரை படத்தில் குமரி மாவட்ட 41மீனவ கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி. சர்ச்சில்கோரிக்கை. இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் […]

தி.மு.க. மகளிரணி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக முறையில் பாட்டுப்பாடியும் […]

மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகிற25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. […]

காவல் வாகனங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் நகர்கோவில் ஆயுதப்படை முகாமில் காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார். […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் I தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 64 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாகஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர்அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட […]

பயிற்சி வகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை சார்பாக பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு மற்றும் ஸஃபியா பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி கிளை தலைவர் முஸம்மில் […]

மலை பாம்பை பிடித்த புகைப்பட கலைஞன்

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் செயல்படும் பழக்கடைக்குள் மலைப்பாம்பு புகுந்து விட்டதாக அப்பகுதி கவுன்சிலர் தாமோதரன் அழைப்பில் புகைப்படம் எடுக்க சென்று உள்ளார் பிரபலமான புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. பாம்பை […]

169 மனுக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, […]