கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]
Category: குமரி
கலைஞர் உரிமை திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.19 லட்சம் விண்ணப்பங்கள்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள […]
பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]
கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத […]
கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்
சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]
பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை மனு
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 10, 11 மற்றும் […]
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் முப்பெரும் விழா
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடந்தமுப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் […]
அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள்
அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசு புதிதாக கொண்டு வந்த முதலமைச்சரின் விரிவான காலை உணவுத் திட்டத்தை முன்னிட்டு குளச்சல் இலப்பவிளை அரசு தொடக்கப் […]
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
இந்தியஅரசின் சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதுடெல்லி,G.S.R.எண். 37(E)-ன் கீழ் 18.1.2019 அன்று வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலஅறிவிக்கை, 2019 பத்தி6(ii) ன் படி கடலோர மாநிலஅரசுகள் மற்றும் […]
