கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், அரளிக்கோட்டை கிராமத்தில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு பல்வேறு […]
Category: வீடியோ
வில்லுக்குறி அருகே மழை நீர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]
வில்லுக்குறி அருகே பள்ளி மாணவன் மழைநீர் ஓடையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு […]
சிவகங்கை மாவட்டத்தில் மிதிவண்டி போட்டி
சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் […]
சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் வைத்து சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் […]
வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையில் தண்ணீரை கொட்டி தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வந்த […]
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் பட்டாவும் படிப்பும் கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித்துக்கு ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பத்மநாபபுரம் […]
இளநீர் வியாபாரியிடம் ஒரு கேள்வி
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியில் 17 வருடங்களாக இளநீர் விற்பனை செய்து வரும் வியாபாரி மணிகண்டனிடம் இளநீர் பற்றி ஒரு கேள்வி கேட்ட போது வியாபாரியின் உற்சாகமான பதில்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 10 ம் திருவிழாவில் தேர்பவனி
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 100 ஆம் ஆண்டு தொடக்க திருவிழாவின் 10 ம் நாள் தேர்பவனி நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் […]
