குற்ற கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணை காவல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவலாய ஓட்டம் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ,கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த 12 சிவ தலங்கள் அமைந்து உள்ளது . இந்த சிவாலயங்களில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் […]

ஸ்ரீ ராம ஜென்ம கோயிலின் பூமி 6 நினைவு அஞ்சல் தலைகளை கொண்ட ஒரு தபால் தலை விற்பனை

ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயிலின் 6 நினைவு அஞ்சல் தலைகளைக் கொண்ட ஒரு தபால் தலை இந்திய அஞ்சல் துறை சார்பாக 22.1.2024 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது. மினியேச்சர் […]

மண்டைக்காடு அருள்மிகு ஶ்ரீ பகவதியம்மன் திருக்கோயில் மாசி கொடை விழாவுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12.3.2024 (செவ்வாய்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசுஅலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை […]

பட்டணங்கால் கால்வாய் தண்ணீர் விட விவசாயிகள் பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் பிப்ரவரி 29ஆம் தேதி அடைக்கப்பட்ட பிறகு தண்ணீர் தட்டுப்பாடு பயிர்கள் நிலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஆகியவற்றுக்காக மார்ச் 15 வரை பெருஞ்சாணி […]

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து

நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் மகேஷ் ,மாநகராட்சி […]

பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் நுகர்வோரின் தகவல்களை பதிவு செய்ய 8.3.2024 க்குள் அஞ்சல் அலுவலகங்களை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் உள்ள ஒரு கோடி […]

காவலர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

63 வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் வைத்து நடந்தது . இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், […]

பிப்ரவரி 27 ம் தேதி குழித்துறை மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம்

குழித்துறை மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டதேர்வுநிலை ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பிப்ரவரி 22 ம் தேதி வியாழக்கிழமை மாலை 4மணிக்கு நட்டாலம் தூய தேவசகாயம் திருத்தலத்தில் திருத்தந்தையின் […]

மருத்துவ முகாம்

டிசிஓஏ பப்ளிக் பவுண்டேசன் மற்றும் முட்டம் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பன்நோக்கு மருத்துவ முகாம் டிவிடி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் […]