‘கியூ ஆர்’ பண பரிவர்த்தனை கார்டு வணிகர்களுக்கு தபால்துறை அழைப்பு தபால்துறையின் போஸ்டல் பேமென்ட் வங்கியில் கணக்கு துவக்கி, கியூ ஆர் கார்டு பெற்று கொள்ளலாம் என வணிகர்களுக்கு அழைப்பு […]
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 20 ம் தேதி முதல் கனிமவள சரக்கு வாகனங்கள் செல்ல நேரம் நிர்ணயம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் கன்னியாகுமரிமாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவதுதொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுந்தரவதனம் முன்னிலையில் […]
போதை விழிப்புணர்வு மாரத்தான்
கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற மாவட்டஅளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினைமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்-தமிழ்நாடு […]
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மார்கழி கோடைவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்மாசிக்கொடைவிழாவினை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள்குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் […]
அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் நெய்யூர் யில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,மாவட்ட […]
போக்குவரத்து எம்.டி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் எம்.டி. இளங்கோவன் நாகர்கோவில் கிளை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடிதம் எழுதும் போட்டி 2024
அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024 உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் […]
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை பிப்ரவரி 4 ம் தேதி முதல் துவக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 4.2.2024 ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழிஇருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் 189 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கமைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தேசியக்கொடியினைஏற்றி வைத்து. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை […]
