ராணுவத்தில் ஆள் சேர்ப்பு

இந்திய  ராணுவத்தால் அக்னிவீர்-வாயு தேர்வுகள் இணையவழியில் 17.3.2024முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் கலந்துகொள்ள 17.1.2024 முதல் ஆன்லைன்மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 24 ம் தேதி சிறப்பு முகாம்

அஞ்சலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழாதேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்கால தேவையை […]

விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

விருதுநகர் மாவட்டம் தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் மாணவர் மாநாடு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ம் தேதிகளில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் […]

அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் […]

26 ம் தேதி கிராம சபை கூட்டம்

குடியரசு தினமான 26.1.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளவாறுகுறைவெண்வரம்பின் […]

குமரி கலைவிழா

கன்னியாகுமரியில் இன்றுடன் (13.1.2024 முதல் 17.1.2024 வரை )நிறைவுற்ற குமரி கலைவிழா இறுதி நாள்நிகழ்வில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் நாகர்கோவில் வருவாய் […]

குழித்துறை மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்தின் 2 வது ஆயராக மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டார்.

கோட்ட அளவிலான கூட்டம்

நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி […]

காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விளையாட்டு போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை […]

கன்னியாகுமரி கோட்டத்தில் 44 அஞ்சலங்களில் ஆதார் திருத்த சேவை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தகவல்

பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் […]