கண்ணனூர் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு

கண்ணனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்ததில் சுமார் 70-விழுக்காடு மக்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மீதமுள்ள தகுதியான மக்களுக்கு மீண்டும் […]

தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு ஒத்திகை

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்புமீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகுறித்த மாதிரி […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி பால விளையில் மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் தொடர்பு முகாம் 20 -9 -2023 அன்று காலை 10 மணி […]

அஞ்சல் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – செப்டம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 22.9.2023 அன்று 11 […]

சாரல் மழை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. […]

காவலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து […]

மீனவர்களை மீட்க கேட்டு மனு

ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை […]

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பட்டா கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித் என்பவர் பத்மனாபுரம் சார் ஆட்சியர் கௌசிக்யிடம் படிக்க வேண்டும் என்று கூறியதால் தக்கலை ஆதிதிராவிடர் மாணவர்கள் […]

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்துவங்குவதை தொடர்ந்து நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில் –தமிழ்நாட்டில் அனைத்து […]

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்து திட்டத்தை,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால்,மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படுத்துகிறது, எனவே இத்திட்டத்தினை முழுமையாக […]