வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-4-2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்

தேர்தல் விழிப்புணர்வு ஜோதி

மாதிரி வாக்குப்பதிவு மையம்

டுடே கிளிப்

நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

டுடே கிளிப்

அற்புதங்கள் செய்து வரும் அன்னை கொலாஸ்டிகா

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

கலைஞர் உரிமை தொகை குருஞ்செய்தி வராதவர்கள் மத்தியில் பரபரப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் […]

மீனவர்களை மீட்க கேட்டு மனு

ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை […]

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பட்டா கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித் என்பவர் பத்மனாபுரம் சார் ஆட்சியர் கௌசிக்யிடம் படிக்க வேண்டும் என்று கூறியதால் தக்கலை ஆதிதிராவிடர் மாணவர்கள் […]

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன்,திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர். […]

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்துவங்குவதை தொடர்ந்து நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில் –தமிழ்நாட்டில் அனைத்து […]

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்து திட்டத்தை,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால்,மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படுத்துகிறது, எனவே இத்திட்டத்தினை முழுமையாக […]

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 56,00,000 மோசடி செய்த கணவன் மனைவியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார். கன்னியாகுமரி மாவட்டம், ஐரேனிபுரம் கோணத்துவிளை பகுதியை சேர்ந்த […]

ஒத்திவைப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் […]

மக்கள் குறைதீர்க்கும்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்38 பயனாளிகளுக்குரூ.1.55 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எத்தனை பேருக்கு கிடைக்க போகிறது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் […]