டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி

கண்டன்விளையில் புத்தக கண்காட்சி

திங்கள்நகரில் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

டுடே கிளிப்

கள ஆய்வில் என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இணையதளத்தை நாடும் மக்களுக்கு கள ஆய்வில் உள்ளதாக பதில்கள் கிடைக்கிறது. இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]

கண்ணனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். […]

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர்ப்பகுதியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய விற்பனைத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]

மாடத்தட்டுவிளையில் வளாக விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒரு மாதமாக நடந்து வரும் விவிலிய நிகழ்வுகளின் ஒரு பகுதியான வளாக விழா நடந்தது. இந்த விழா நடப்பதற்கு முன்பாக பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் […]

பெண் யானை உயிரிழப்பு

அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அசம்பு பீட் தூவச்சி சராகம் இஞ்சிக்கடவு பகுதிக்கு அருகாமையில் உள்ள தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமம் அப்பர் விக்டோரியா தனியார் தோட்ட பகுதியில் பெண் யானை ஒன்று […]

திங்கள்நகர் அழகியமண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]

தமிழ்நாட்டில் புனித அன்னை தெரெசாவுக்கு கட்டப்பட்ட முதல் ஆலயம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]