நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

டுடே கிளிப்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி

டுடே கிளிப்

ராயில்வே குறித்த கோரிக்கைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் வைத்தார்

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம்

ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு

5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்துஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

கலச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல நிகழ்வு

பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும் நாடாளுமன்ற கலாச்சாரத் திட்டம் ஒரு நல்ல முன்முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். […]

மாணவன் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டபற்றிவிளை,அரசு மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவன் ஆனந்தன் அப்பா லிங்கபெருமாள்( எஸ்எம்சி,உறுப்பினர் நாகர்கோவில் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும்,நீளம் […]

சிங்கப்பூர் செல்லும் பள்ளி மாணவன்

கன்னியாகுமரி மாவட்டம் சுண்டபற்றிவிளை,அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் அப்பா காமராஜ்( எஸ்எம்சி உறுப்பினர்) 5.9.23 முதல் ஒரு வாரம் தமிழ்நாடு அரசு பள்ளிக் […]

2 கிராம் எடையுள்ள முட்டை முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி கவுன்சிலர் நெகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை மேற்கு தெருவில் வசித்து வருபவர் ஜான் பேட்ரிக். இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆகும். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு […]

எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் […]

அலறல் சப்தம்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார். அப்போது […]

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகை முடிவடைந்தது சில தினங்களே ஆன நிலையில் கேரளம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]

கலைஞர் உரிமை திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.19 லட்சம் விண்ணப்பங்கள்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]