டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

டுடே கிளிப்

நெய்யூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்

டுடே கிளிப்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு பசுமை விருதினை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினரின் மீட்பு பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்பு துறையினர் நவீன கருவிகள் மூலம் அகற்றி வருகின்றனர். மனவிளை பகுதியில் மரம் விழுந்து விட்டது […]

தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர்

இடலாக்குடி அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று துரிதமாக […]

தலையில் குடத்துடன் சுற்றிய நாய்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்லைக்கு உட்பட்ட தாராவிளை பகுதியில் தலையில் சில்வர் குடம் மாட்டி பெரும் கஷ்டத்தில் சுற்றி திரிந்த நாய் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு […]

காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கல்வி தந்தை காமராஜரின் 49-வது நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெரு வில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர் ரவிகுமார் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (1 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

போதை விழிப்புணர்வு பேரணி

கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் […]