டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

இலங்கை தமிழர்களுக்கு வீடு

டுடே கிளிப்

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

பயிற்சி மையம்

தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் 8 அம்ச திட்டங்களில் கலை மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் துவங்க்கப்பட உள்ள பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி […]

போக்குவரத்து பெண் காவலரின் செயல் வைரலாகும் படம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன்கோவில் அருகில் குளச்சல் போக்குவரத்து பெண் காவலர் தங்கபாய்போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மூதாட்டி ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த […]

இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு […]

தோவாளை, திருவரம்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாகமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், […]

காவல்துறை சார்பில் பாராட்டு விழா

விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை […]

577 மனுக்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட […]

குருஞ்செய்தியை பார்த்து பெண்கள் அதிருப்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். இதில் தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைத்தது . இந்த […]

தேங்காய் விலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை விழ்ச்சியில் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிலோ தேங்காய் மொத்த விற்பனை ரூ. 23 என்று இருந்து வந்த நிலையில் தற்போதும் […]