கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்துகளைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. […]
ரூ. 11.10 கோடி மதிப்பில் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம். தேரூர். மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தெற்குதாமரைகுளம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை மேம்பாட்டு பணி மற்றும் குடிநீர்திட்ட பணிகளை தமிழக பால் வளத்துறை […]
டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு
இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]
இந்திய தேர்தல் ஆணையர் குமரி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஸ்ரீ அனுப் சந்திர பாண்டே அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறஉள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்பங்கேற்கும் இக்கூட்டத்தில் […]
தமிழ் கனவு
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரிமாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்நடந்தது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்கலந்துகொண்டு கல்லூரி மாணவ, […]
நல்லிணக்க நாள் உறுதிமொழி
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் காவல் அலுவலகத்தில் வைத்து நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. […]
என் மண் என் மக்கள்
என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக வந்து கொண்டிருக்கிறார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னுடைய […]
மீன் டெம்போ விபத்து
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் சம்பவத்தன்று மீன் டெம்பே ஒன்று இந்த வழியாக சென்றது. சுங்கான்கடையில் சென்ற போது எதிர்பாராத விதமாக […]

