டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விருது

169 மனுக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

முதலமைச்சரிடம் வாழ்த்து

டுடே கிளிப்

கால்பந்தாட்ட போட்டி

பிரதமர் நன்றி தெரிவித்தார்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா-2023-க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள், கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

மறு விண்ணப்ப முகாம்

கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மறு விண்ணப்ப முகாம் ஊராட்சி மன்ற இ – சேவை மையத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கிவைத்தார. […]

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறுதுறைகள் சார்பில்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில்மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

சந்திப்பு

கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவகாமியை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

டாஸ்மாக் செயல்படாது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் […]

வன நில உரிமை வழங்குதல் ஆய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பயிற்சி உதவி ஆட்சியர் ராஜட் பீட்டன், […]

அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் நேரம் நீடிப்பு

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் 22/9/2023 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை […]

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 2023 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை […]