டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

டுடே கிளிப்

பட்டாசு சில்லறை விற்பனை கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை சாலைகளில் தண்ணீர்

விவசாயிகளுக்கு விருது

பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகளுக்குமாவட்ட அளவிலான விருதுகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி விதைகளைமீட்டெடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் நிதிஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து […]

கண்ணனூர் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடு

கண்ணனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்ததில் சுமார் 70-விழுக்காடு மக்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மீதமுள்ள தகுதியான மக்களுக்கு மீண்டும் […]

தீயணைப்பு துறையின் முன்னேற்பாடு ஒத்திகை

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு தீயணைப்புமீட்புப்பணிகள் துறையின் சார்பில் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகுறித்த மாதிரி […]

23 ம் தேதி மின்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தடிக்காரங்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிப்பள்ளம் மேலும் வல்லன்குமாரவிளை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செப்டம்பர் மாதம் 23ஆம் […]

நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம்

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத்திறனாலும் , வசீகர அழகாலும் […]

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்காட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு 20- 9- 2023 முதல் 31-12-2023 முடிய ஒரு […]

ஆட்சியாளர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் பாரபட்சம்.நான்கு வீடுகள் வாடகைக்கு கொடுத்தவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் ஏழை எளிய மக்களுக்கு உரிமை […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி பால விளையில் மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் தொடர்பு முகாம் 20 -9 -2023 அன்று காலை 10 மணி […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15 ம் தேதி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் […]