டுடே கிளிப்

நீர்மட்டம்

வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல்துறை அழைப்பு

டுடே கிளிப்

19 ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வாழையில் இத்தனை ரகங்களா

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு

பள்ளிக்கு பெஞ்ச் , டெஸ்க் வழங்கல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . […]

334 கண்தானம் செய்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கத்திற்கு கேடயம்

38 வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை இருவார முகாம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. முகாமின் இறுதி நாள் விழாவிற்கு 334 நபர்கள் கண்தானம் […]

இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]

தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா

தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடந்தது. தேசிய அருங்கொடை இறைவேந்தல் பெருவிழா இவ்வாண்டு தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழித்துறை மறை மாவட்டம் சார்பாக […]

உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]

கல்வி கடன் முகாம்

கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]

தமிழ் செம்மல் விருது

2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல்.    தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தீடிர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. அதேபோல் குளங்கள் மற்றும் கிணறுகள் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து […]

கால்வாய் பாலம் ஆய்வு

தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]